ஜனாதிபதி – நிக்கொலாய் பட்ருஷெவ் சந்திப்பு

ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளர் நிக்கொலாய் பட்ருஷெவ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்று (22/11) சந்தித்தார். குறித்த…

குறிஞ்சாக்கேணியில் படகு விபத்து – UPDATE

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் கோபமடைந்துள்ள கிண்ணியா மக்கள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது…

அமைச்சர் காமினி தொற்றுக்குள்ளானார்

மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்…

வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

நேற்று(22/11) நடைபெற்ற வரவு செலவு திட்டத்துக்கான வாக்களிப்பில், அதற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள்…

வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு சற்று முன்னர் பாராளுமன்றத்தில் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஏழு…

ரஞ்சனிடமிருந்து கைப்பேசி மீட்பு

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடமிருந்து கைப்பேசி ஒன்றும் Handsfree ஒன்றும்…

12 பேர் கைது

ஃபேஸ்புக் ஊடாக வெலிகம பிரதேசத்தில் நேற்று (21/11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரம் ஒன்றினை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதில் ஹெரோயின், கொக்கேன், கேரள…

‘பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும்’ – சஷீந்திர MP

இந்தியாவில் இருந்து நானோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்யும் போது ஏதேனும் நிதி முறைகேடு இடம்பெற்றதா என்பது குறித்து பக்கச்சார்பற்ற…

ஜனாதிபதியின் விசேட கட்டளை

பொது மக்கள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த…

பரீட்சை திணைக்களத்தின் கீழ் மேற்பார்வை

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான எழுத்துத் தேர்வு பரீட்சை அடுத்த ஆண்டு முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்படும் என மோட்டார்…

Exit mobile version