தனது கணவர் புலனாய்வு அதிகாரிகளை சந்தித்ததாக சஹ்ரான் ஹாஷpமின் மனைவி சதியா ஒப்புக்கொண்ட ஓடியோ கிளிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி…
செய்திகள்
இதுவரை 63,000 குடும்பங்கள் பாதிப்பு
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலையின் காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய…
திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உடல் உபாதைக்குள்ளாகிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன…
தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்வதா? இல்லையா?
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்வதா? இல்லையா? ஏன்பது தொடர்பான இறுதி தீர்மானம் திங்கட்கிழமை (15/11) அன்று அறிவிக்கப்படுமென ஆசிரிய…
பெண் பொலிஸ் அதிகாரியின் அதிரடி மனித நேய நடவடிக்கை
இந்தியா தமிழகத்தின், அண்ணா நகர் பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞனை அதிரடியாக காப்பாற்றிய அந்த பகுதி பொலிஸ் அத்தியட்சகர் ராஜேஸ்வரி…
நாளை வரை வீதிக்குப் பூட்டு
மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதி மீள மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார…
”தாக்குதல் தொடர்பில் எனக்குத் தெரிவிக்கவில்லை” – ரணில்
சிரியாவில் ISIS பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பங்குகொள்ளவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு நாளை இடம்பெறும்
2022ஆம் நிதியாண்டுக்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை (12/11) பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பினை நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாளை (12/11)…
சீமெந்து தட்டுப்பாடு இனி இல்லை
நாட்டில் ஏற்பட்டுள்ள சீமெந்து தட்டுபாட்டுக்கு விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதத்தின் நடுப்பகுதியில் சீமெந்து கப்பல்கள்…
சார்ள்ஸ் MP க்கு கொரோனா
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பில்…