மக்களின் நடத்தைகள் மோசமாகவுள்ளன – PHI சங்கம்

இம்மாதம் 01 ஆம் திகதி நாடு திறக்கப்பட்டதன் பின்னர் மக்களின் நடவடிக்கைகள் மிக மோசமாக காணப்படுவதாகவும், ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் இல்லையென பொது…

புகையிரத சேவைகள் மீள ஆரம்பம்

நாடளாவிய ரீதியான புகையிரத சேவைகள் எதிர்வரும் 15ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத சேவைகள் திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

நவராத்திரிக்கு மூவர் அனுமதி சர்ச்சை

வவுனியா இந்து ஆலயங்களில் நவராத்திரி பூசைக்கு மூவர் மாத்திரமே அனுமதி என வவுனியா வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பானது…

LTTE புலனாய்வு உறுப்பினர் இந்தியாவில் கைது

விடுதலை புலிகளின் புலானய்வு பிரிவு முன்நாள் உறுப்பினர் சற்குணம் என அழைக்கபப்டும் 47 வயதான சபேசன் என்பவர் நேற்று(06.10) இந்தியாவில் கைது…

யாழ் குடிநீர் திட்டங்கள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தின், நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று(06.10) மக்கள் பாவனைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட…

500 வீடுகளே கட்டியதாக புழுகிவிட்டு, 1235 வீடுகளை திறந்து எப்படி?

முன்நாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் 500 வீடுகளே மலையகத்தில் கட்டியுள்ளார் என பாராளுமன்றத்தில், தோட்ட…

பென்டோரா சர்ச்சை – விசாரணைக்கு உத்தரவு

பென்டோரா பத்திரிகை, அண்மையில் வெளிநாடுகளில் அதிக பணத்தினை பதுக்கி வைத்துள்ளமை மற்றும் அதிக பண பரிமாற்றங்கள் போன்ற விடயங்களில் ஈடுபட்ட முக்கிய…

உலகின் பெரிய கப்பல் இலங்கை துறைமுகத்தில்

உலகின் மிகப்பெரிய கப்பலான எவர் ஏஸ், எவர் கிரீன்) (Ever Ace ,Ever Green) கொள்கலன் கப்பல் இலங்கை கொழும்புதுறைமுகத்தில் தற்சமயம்…

ஆர்ப்பாட்டங்கள் திட்டமிட்ட கொரோனா பரப்பும் செயல்

எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்களை மக்களை ஒன்று கூட்டுதல் திட்டமிட்ட கொரனோ பரப்பும் செயற்பாடாக கருதவேண்டியுள்ளதாக பிரதி சுகாதர பணிப்பாளர் நாயகம் வைத்திய…

காணாமல் போனவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படுகிறது – இந்தியா வெளியுறவு செயலாளர் ஜனாதிபதி சந்திப்பு.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை ஜனாதிபதி…

Exit mobile version