பள்ளிவாசல் தொழுகையின் போது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் கந்தஹாரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள்…

மாகாண போக்கு இன்று முதல் கடுமை

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கபப்ட்ட போதும் மீண்டும் கடுமையாக இது…

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும்

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்புகளுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் காணப்படும் அதிகரித்த விலேயேற்றமே இலங்கையிலும் இந்த அதிகரிப்பை மீண்டும்…

ரிசாட் பிணையில் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என்ற…

இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது

இந்தியாவை சேர்ந்த மீனவர்கள், இலங்கை பருத்தித்துறை பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை மற்றும் வெற்றிலைக்கேணிக்கு…

தொலைபேசி இலக்கத்தை விரும்பிய நிறுவனத்துக்கு மாற்றலாம்

தற்போது நீங்கள் பாவித்துக்கொண்டுள்ள தொலைபேசி இலக்கத்தை விரும்பிய வலயமைப்புக்கு அதாவது நிறுவனத்துக்கு மாற்ற முடியுமென இலங்கை தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு…

LPL இல் ரோஹித்த ராஜபக்ச – என்ன சொல்கிறார் ரோஹித்த

லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளையமகன் ரோஹித்த ராஜபக்ச விளையாடுகிறார் என சில ஊடங்களில் வெளியான செய்தி…

சிலோன் டீ என்ற நற்பெயரை அழிக்க சதி

இலங்கையில் உரம் தடை செய்யப்பட்டது இலங்கையின் சிலோன் டீ என்ற நற்பெயரை உலகிலிருந்து அழிக்கச் செய்யும் ஒரு சதியென எதிர்கட்சி தலைவர்…

ஜனாதிபதி கோட்டாபய, இந்திய இராணுவ பிரதானி சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய இராணுவத்தின் பிரதானி (Chief of Army Staff of Indian Army) ஜெனரல் மனோஜ்…

வடக்கு கிழக்கில் விவசாயிகள் போராட்டம்

ஏற்கனவே வி மீடியா செய்தி வெளியிட்டது போல வடக்கு,கிழக்கில் உள்ள விவசாயிகள் அகிம்சை வழி போராட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை, காலை…

Exit mobile version