வெள்ளை பூண்டு கொள்ளை. மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – மனோ MP

வெள்ளை பூண்டு சதோச நிறுவனத்துக்கு கொள்வனவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

விலையேற்றங்கள் இல்லை. அரிசியின் கட்டுப்பாடு விலை தளர்வு

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் நேற்று(28.09) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எந்தவித முடிவுகளும் எடுக்கபபடவில்லை. பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு,…

முகசவரம் செய்தலோ தாடியை வெட்டுவதோ தண்டனைக்குரிய குற்றம் – தலிபான்கள்

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணம் மற்றும் காபூலில் உள்ள சிகையலங்கார நிலையங்களில் தாடியை ஷேவ் செய்யவோ அல்லது வெட்டவோ கூடாது என தலிபான்களால்…

நாடு திறப்பதற்கு தயார் நிலையில் – இராணுவ தளபதி

நாடு ஒக்டோபர் 01 ஆம் திகதி திறக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.சுகாதர…

மட்டக்களப்பில் இரத்ததானம்

-அகல்யா டேவிட்-மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு மட்டக்களப்பு- செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தினால் ஏற்பாடு…

சர்வதேச சுற்றுலா தின செய்தி – 2021 செப்டம்பர் 27

இன்று சர்வதேச சுற்றுலா தினமாகும். இலங்கையை பொறுத்தளவில் சுற்றுலா துறை மிகவும் முக்கியமானது. இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிகவும் பெரியளவில் பங்களிக்கிறது.…

1ம் திகதி நாடு திறக்கப்படுவது சந்தேகம் – ரணில்

முதலாம் திகதி நாடு திறக்கப்படுமென பலரும் எதிர்பார்த்துள்ள நிலையில் நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற…

தனிப்பட்ட கருத்தாடல்களை, அரசியலாக்க வேண்டாம். மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளருக்கு த.ம.வி புலிகள் கட்சி தெரிவிப்பு

-அகல்யா டேவிட்- மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் கூறியிருப்பது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப்…

அரிசி தட்டுப்பாடுக்கான அபாயம்

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது. அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியினை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளமையே இதற்கு காரணம். அரிசியின் கட்டுப்பாடு விலை…

இலங்கைக்கு ஆதரவு – நோர்வே தமிழ் MP கம்ஷாயினி

இலங்கைக்கான ஆதரவினை தொடர்ந்து வழங்குமாறு நோர்வே அரசாங்கத்தை கோருவேன் என அண்மையில் நோர்வே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழரான கம்ஷாயினி…

Exit mobile version