சமூக வலய தளங்கள் மூலமாக பகிரப்படும் ஆதாரமற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மூலமாக கொரோனா தடுப்பூசி ஏற்றலில் சிக்கல் நிலைகள் ஏற்படுவதாக வவுனியாவில்…
செய்திகள்
வவுனியாவில் கொவிட நிவாரண பணி
வவுனியா, கச்சக்கொடியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வவுனியா வைரவர் புளியங்குளம். ரோயல் லீட் ஆங்கில…
தேவாலயங்கள் மீது தாக்குதல் எனும் செய்தியால் பதட்டமடைய வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு
தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன என்ற செய்தியினால் பதட்டமடைய வேண்டாம்னே பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும்,…
கொள்ளை இலாபம் ஈட்டும் வியாபாரிகளுக்கு நடவடிக்கை – ஏறாவூர் நகரசபையில் முடிவு
-அகல்யா டேவிட்- நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் வாழமுடியாது தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி வியாபாரிகளும் அதிக இலாபம்…
சமாதான நீதவான்களாக மட்டக்களப்பில் ஏழு பேர் நியமனம்
-அகல்யா டேவிட்-மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் 28.09.2021(செவ்வாய்க்கிழமை)…
இலங்கைக்கு வரிச்சலுகை வழங்க கூடாது – த.தே கூட்டமைப்பு – ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இடையில் நேற்று(28.09) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது…
சுவீடனில் அடுக்குமாடி குடியிருப்பில் குண்டு வெடிப்பு – 16 பேருக்கு காயம்.
சுவீடனின் மைய நகரமான கோதன்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பொன்றில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் நான்கு…
காங்கேசன்துறையில் மீண்டும் இராணுவம் காணிகளை பிடிக்கிறதா? சுமந்திரன் நேரடி விஜயம்
காங்கேசன் துறையில் இராணுவத்தினரால் புதிய வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேலிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்…
அரச, தனியார் சேவை கடமை நேரங்கள் மாறலாம்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதும் அரசாங்க மற்றும் தனியார் துறைகளுக்கான கடமை நேரங்களில் மாற்றம் ஏற்படலாம் என தெரியவருகிறது. ஒரே நேரத்தில் அனைவரும்…
வறிய கலைஞர்கள் உதவித்திட்டம்
-சுந்தரலிங்கம். முகுந்தன்- நீலன் திருச்செல்வம் அறக்கொடை நிதியம், யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியுடன் இணைந்து வடக்கு மாகாணத்தின் ஜந்து மாவட்டங்களிலும் உள்ள…