‘பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்’ – அமைச்சர் பந்துல

எதிர்வரும் நாட்களில் சந்தையில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று…

ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்ட எம்.பியின் பேச்சு

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை மொஹமட் சாணக்கியன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குறிப்பிட்டமைக்கு நேற்று (17/11) பாராளுமன்றில் கடும்…

அரச பங்காளி கட்சி தலைவர்கள் கூட்டம்

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவு திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று (17/11) அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் தலைவர் கூட்டம் இடம்பெற்றது.…

இரண்டு வருடங்கள் பூர்த்தி

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி…

சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்

ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த சட்ட மூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17/11) கையொப்பமிட்டுள்ளார். தனியார் துறை ஊழியர்களின்…

கொரோனா தொற்றுக்குள்ளனர் மனோ MP

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் இதனை பாராளுமன்ற உறுப்பினர்…

சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அடிப்படை சம்பள உயர்வு, மேலதிக கொடுப்பனவு மற்றும் 20 ஆண்டு சேவையுடைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கக்கோரி சுகாதார…

அதிக விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள்

அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மருந்தகங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு பொதுமக்களிடம்…

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் – ஒருவர் கைது

ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமின் உதவியாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்…

விசேட அதிரடிப்படையினரால் இளைஞன் கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவன் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேற்று (16/11) இடம்பெற்று…

Exit mobile version