ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்வதா? இல்லையா? ஏன்பது தொடர்பான இறுதி தீர்மானம் திங்கட்கிழமை (15/11) அன்று அறிவிக்கப்படுமென ஆசிரிய…
செய்திகள்
பெண் பொலிஸ் அதிகாரியின் அதிரடி மனித நேய நடவடிக்கை
இந்தியா தமிழகத்தின், அண்ணா நகர் பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞனை அதிரடியாக காப்பாற்றிய அந்த பகுதி பொலிஸ் அத்தியட்சகர் ராஜேஸ்வரி…
நாளை வரை வீதிக்குப் பூட்டு
மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதி மீள மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார…
”தாக்குதல் தொடர்பில் எனக்குத் தெரிவிக்கவில்லை” – ரணில்
சிரியாவில் ISIS பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பங்குகொள்ளவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு நாளை இடம்பெறும்
2022ஆம் நிதியாண்டுக்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை (12/11) பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பினை நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாளை (12/11)…
சீமெந்து தட்டுப்பாடு இனி இல்லை
நாட்டில் ஏற்பட்டுள்ள சீமெந்து தட்டுபாட்டுக்கு விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதத்தின் நடுப்பகுதியில் சீமெந்து கப்பல்கள்…
சார்ள்ஸ் MP க்கு கொரோனா
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பில்…
O/L, A/L பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்
கடந்த 2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சைகளின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி (01.12.2021)…
‘புதியவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்’ – ஜனாதிபதி
”எமது ஆட்சியிலுள்ள அரசாங்கம் தவறு செய்திருந்தால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த மக்களால் முடியும். எனினும் அவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்த நினைக்கும் பட்சத்தில்…
”புலம் பெயர் மக்களும் வாக்களிக்க வேண்டும்” – சாணக்கியன்
உள்நாட்டில் இடம்பெற்ற கடந்த கால யுத்தங்களின் போது நாட்டை விட்டு வெளியேறி புலம்பெயர் இலங்கை பிரஜைகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி, வாக்களிப்பதற்கான…