பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு நாளை இடம்பெறும்

2022ஆம் நிதியாண்டுக்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை (12/11) பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பினை நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாளை (12/11) பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.

அதற்கமைய வரவு – செலவு திட்டத்திற்கான வாசிப்பு நாளை (12/11) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறுமென பாராளுமன்றின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version