ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திரு.ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா…
செய்திகள்
திருமண பந்தத்தில் இணைந்தார் மலாலா
பெண்களின் கல்விக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப் சாய் திருமண…
உலகம் முழுவதும் சிரிஞ்சர் தட்டுப்பாடு
எதிர்வரும் நாட்களில் உலகம் பூராகவும் சிரிஞ்சர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது. கொரோனா வைரஸின் அதிபரவல் காரணமாக…
சம்பிக்க MP க்கு எதிராக CID இல் முறைப்பாடு
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவால் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து நெனோ நைட்ரஜன்…
மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் கைது
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் மாவனெல்ல பிரதேச சபையின் உப தவிசாளருமான K.G பியதிஸ்ஸ உட்பட பிரதேச சபையின்…
காணமாற்போன சிறுமிகள் வீடு திரும்பினர்
கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் (08/11) காணமற்போயிருந்த சிறுமிகள் மூவரும் நேற்று (09/11) வீடு திரும்பியுள்ளனர். பொலிஸ் ஊடகப்…
இந்தியாவில் தீ விபத்தில் சிக்கி 4 சிசுக்கள் மரணம்
இந்தியா – மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த நான்கு சிசுக்கள் உயிரிழந்துள்ளன.…
மண்சரிவில் மேலும் இருவர் சிக்கினர்
கேகாலை – கலிகமுவ – ஹத்னாகொட பிரதேசத்தில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த மண்சரிவில் வீடொன்று முழுமையாக புதையுண்டதில்…
தொடரும் சீரற்ற வானிலை – மன்னார் பாடசாலைகளுக்கும் பூட்டு
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
எனது சிறப்பு உரிமை மீறப்பட்டுளள்து – சாணக்கியன் MP
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பது தனது சிறப்புரிமையினை மீறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தன் மீது நடவடிக்கை…