வழமைக்கு திரும்பியது புகையிரத சேவை

இன்று புகையிரத சேவைகள் வழமைக்கு முழுமையாக திரும்பிய நிலையில், இடையூறு ஏற்பட்டது. இன்று காலை வேளையில் புகையிரத சமிக்ஞையில் ஏற்பட்ட பழுது…

கோப் மாநாடு இன்று ஆரம்பம்

ஸ்கொட்லாந்தில் இன்று கோப் மாநாடு ஆரம்பமாகிறது. உலக தலைவர்களும், உலக நாடுகளினது பிரதானிகளும் பங்குபற்றும் இந்த கோப் மாநாட்டுக்காக நேற்று(30/10) இலங்கை…

பாப்பரசர், இந்தியா பிரதமர் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோருக்குமிடையில் இன்று(30/10) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவரும் முதற் தடவையாக தனியாக…

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தேர்தல் முறை மாநாடு

பொது அமைப்புகளின் பிரதிநிதிகளினால், தேர்தல் முறைமை மற்றும் சீர்திருத்தம் தொடர்பில், கொழும்பில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் பங்குப்பற்றிய…

தனியார் வகுப்புகள், தரம்10 இற்கு மேல் பாடசாலைகள் ஆரம்பம்

பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் தரம் 10 முதல் உயர்தம் வரையான வகுப்புகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா தடுப்பூசி அட்டைகள் – சட்ட துறையை நாடும் அரசு

கொரோனா தடுப்பூசிகளை வெளியே எடுத்து செல்வது கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் சட்ட துறையின் ஆலோசனையை கோரியுள்ளது.கொவிட் செயலணி சட்டமா அதிபர் திணைக்களத்திடம்…

அத்தியாவசிய சேவைக்கான வர்த்தமானி அறிவிப்பு

அத்தியாவசிய சேவைகளாக இலங்கை துறைமுக அதிகாரசபை, புகையிரத திணைக்களம், சகல பிரதேச செயலகங்கள், மத்தியவங்கி, தபால் திணைக்களம், உள்ளூராட்சி திணைக்களங்கள், கூட்டுறவு…

வடக்கு, கிழக்கில் விவசாயிகளுக்கான பாரிய போராட்டம்

வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.கட்சி பேதங்களின்றி, தமிழ் கட்சிகள்…

Facebook இன் நிறுவனம் உதயமானது

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.பேஸ்புக் நிறுவனமாகவே இவ்வளவு காலமும் இயங்கி…

திங்கள் முதல் பேரூந்து சேவைகள் முழுமையாக ஆரம்பம்

31 ஆம் திகதி முதல் பயணக்கட்டுப்பாடு நிறைவடையும் நிலையில், முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…