இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க எச்சரித்துள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு…

இந்தோனேசியா சிறையில் தீ – 41 பேர் பலி

இந்தோனேசியா தலைநரகர் ஜகார்தாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாக…

வவுனியா, கனகராயன் குளம் விபத்து – இரண்டாமவரும் பலி

வவுனியா, கனகராயன் குளத்தில் நடைபெற்ற விபத்தில் பலத்த காயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களது அரசாங்கம் மலர்ந்தது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தமது அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இஸ்லாமிய அமீரகம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். உலக நாடுகளின்…

வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து – ஒருவர் பலி

வவுனியா கனகராயன்குளத்தில் இடம்பெற்ற வாகன விகத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலைஇந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்துகனகராயன்குளத்தினூடாக பயணித்த கப் ரக…

வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் – இன்றைய (08.09) & நாளைய (09.09) விபரம்

இன்றைய தினம் பண்டாரிகுளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு விபுலானந்தா கல்லூரியில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.  நெளுக்குளம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான…

வவுனியா நகர பகுதிகள், திணைக்களங்களுக்கான தடுப்பூசிகள் வழங்கல் – விஷேட அறிவித்தல்

வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, இறம்பைக்குளம், வைரவர்புளியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் 09…

சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லையெனில் போராட்டம் தொடரும்

சம்பள பிரைச்சினைக்கு உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிட்டால் அதிபர், ஆசிரியர் சங்க போராட்டம் தொடருமென அதிபர், ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப்…

ஊரடங்கை மீறியவர்கள் 665 பேர் கைது

ஊரடங்குசட்டத்தை மீறி தேவையற்ற ரீதியில் வெளியேறிய 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில்…

வவுனியாவில் இன்று(07.09) முதல் கொரோனா தடுப்பூசிகள் – இன்றைய & நாளைய (08.09)விபரம்

வவுனியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கின்றன.வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திலிருந்து காலை வேளையில் தடுப்பூசிகள், தடுப்பூசிகள் வழங்கும் …

Exit mobile version