கடந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன், மாரவில,…
செய்திகள்
வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதினை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
அனைத்து அரச வைத்தியர்களினதும் ஓய்வுபெறும் வயதினை 63 ஆக நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி…
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மூன்று மடங்கால் அதிகரிக்கும்
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மூன்று மடங்கால் அதிகரிக்கும்பொருளாதார நெருக்கடி காரணமாக டொலரின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும்…
பிரதமரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் இன்று…
பொது தேர்தல் தொடர்பான செலவினங்களை வழங்காதவர்களின் பெயர்கள் பொலிஸாரிடம்
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸாரிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல்…
இலங்கை முழுவதும் அரிசி தொடர்பாக 600 சோதனைகள்
இலங்கை முழுவதும் அரிசி தொடர்பாக சுமார் 600 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை தொடரும் என்றும்…
இன்றைய வாநிலை..!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான…
வரி திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் மீளாய்வு செய்யப்படும்
இலங்கை முன்மொழிந்துள்ள வரி திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் மீளாய்வு செய்யப்படும் எனசர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைமுறையில் உள்ள…
பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை – விஜித
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பொருளாதாரம் மற்றும் தொழிநுட்ப உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையைத்தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மாத்திரம் இரு நாடுகளும் இணங்கியதாக…
மொட்டுக் கட்சியின் புதிய தேசிய அழைப்பாளராக சானக தெரிவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…