கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும்,பாடசாலைகளுக்கு இடையில்நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையானவேலைத்திட்டம் தேவை…
செய்திகள்
அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிப்பு
அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியை எதிர்வரும் ஜனவரி மாதம்10 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் நுகர்வோர்…
“Clean Sri Lanka” செயலணி தொடர்பான வர்த்தமானி வெளியீடு
Clean SriLanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
இன்றைய வாநிலை..!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இலக்குகளை தாண்டியது
சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக…
எதிர்க்கட்சித் தலைவர் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நோர்வே தூதுவரை சந்தித்தார். நோர்வே தூதுவர் எச்.இ. மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener)…
வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு
அனைத்து வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல்…
ஞானசார தேரருக்கு பிடியாணை
இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்…
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை…
இன்றைய வாநிலை..!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில்…