2022 – 2023 களில் ஏற்பட்டது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என ஜனாதிபதி அநுர குமார…
செய்திகள்
ஜனாதிபதியை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – சீனா
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2025 ஆம் ஆண்டு…
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளை காலை…
கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ நியமனம்
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராகஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி…
நிசாம் காரியப்பர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
நிசாம் காரியப்பர் 10 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (18.12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர்…
ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்
இந்தியாவுக்கான மூன்று நாட்களைக் கொண்ட தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவுசெய்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றிரவு நாட்டை வந்தடைந்தார். கடந்த…
இன்றைய வாநிலை..!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது (18) நாட்டின் வடகிழக்கில் உள்ளது. மேலும் படிப்படியாக மேற்கு, வடமேற்கு…
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்
கொவிட் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 முறைப்பாடுகள் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித…
ஜனாதிபதிக்கு ரணில் விக்கிரமசிங்க பாராட்டு
தனது நிர்வாகத்தின் கீழ் திட்டமிடப்பட்ட சில அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி…