ஐ. நா அகதிகளுக்கான உதவி உயர் ஸ்தானிகர் பிரதமர் இடையே சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் (UNHCR) அகதிகளுக்கான உதவி உயர் ஸ்தானிகரும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளருமான ருவேந்திரினி…

உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனு இரத்துச் சட்டங்களை திருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பிலான அண்மைய சட்டத் திருத்தங்கள் அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என…

சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்…

சர்வதேச முறிகள் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்தது

இலங்கை தனது சர்வதேச முறிகள் மறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி…

சபாநாயகர் பதவி விலகியது பாராட்டத்தக்கது – நாமல்

சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக பதவி விலகியமை…

தீவிர சுற்று வளைப்பு நடவடிக்கையில் நுகர்வோர் விவகார அதிகார சபை

அரசியை மறைத்து வைத்துள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள், மற்றும் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தர்களைத் தேடி நுகர்வோர்…

புதிய சபாநாயர் தெரிவு அடுத்த வாரம்

புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவில் பலத்த மழை…

மஹிந்தவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே அதனை ஏற்க வேண்டும்

மஹிந்த ராஜபக்ஷவின் ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என லோட்டஸ் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

ஜனாதிபதியின் வருகையை உறுதிப்படுத்திய இந்திய வெளியுறவு அமைச்சு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல்இடம்பெறவுள்ளது. இந்திய வெளியுறவு…