மஹிந்தவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே அதனை ஏற்க வேண்டும்

மஹிந்த ராஜபக்ஷவின் ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என லோட்டஸ் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

ஜனாதிபதியின் வருகையை உறுதிப்படுத்திய இந்திய வெளியுறவு அமைச்சு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல்இடம்பெறவுள்ளது. இந்திய வெளியுறவு…

சபாநாயகர் பதவி விலகினார்

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பதவி விலகியுள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சையை மேற்கோள்காட்டி பதவி…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்குஐக்கிய மக்கள் சக்தி…

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பமாகின்றது. இதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்டச்…

இன்றைய வாநிலை..!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்…

இலங்கைக்கு உர நன்கொடை வழங்கிய ரஷ்யா

ரஷ்யாவால் இலங்கைக்கு உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில்…

அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்தது

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. அதன்படி, இன்றைய தினம்…

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர். மனோ கணேசன், நிசாம் காரியப்பர், M.மொஹமட், சுஜீவ சேனசிங்க…

பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie Descotes ஐ…