அஸ்வெசும உதவித்தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வைப்பு

2024 டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும உதவித்தொகை இன்று (12.12) பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை…

இன்றைய வாநிலை..!

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து,…

அமரபுர மகா பீடத்தின் 16 ஆவது மகாநாயக்க தேரரை சந்தித்த சஜித்

இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம்,இலங்கை அமரபுர மகா பீடத்தின் அம்பகஸ்பிட்டிய பிரிவின் 16 ஆவது மகாநாயக்கர்…

சிலிண்டரின் மற்றுமொரு தேசியப் பட்டியல் எம்.பி பைசர் முஸ்தபா

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர்வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் இந்த வர்த்தமானி…

உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் விசேட அறிவிப்பு

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…

ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு

அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு…

துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கை – மீளப் பெற்றது அதானி குழுமம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம்…

அரிசி விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிக்கை

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரிசி தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட…

இன்றைய வாநிலை..!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு –…

மாணவர்களுக்கான இலவச சீருடை துணி சீனாவால் அன்பளிப்பு

2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கும் சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை…

Exit mobile version