இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க இன்று தனது 56 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மாத்தளை மாவட்டத்தின் கலேவெல எனும் கிராமத்தில்…
செய்திகள்
நில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்வு
பலத்த மழை வீழ்ச்சி காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் சில பகுதிகளில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பாணாதுகம…
இந்த வருடத்தில் 497 இந்திய மீனவர்கள் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.…
இன்றைய வாநிலை..!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மக்கள் நினைத்தது போன்றே மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஆனந்தகுமார்
நாட்டில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்தது போல தற்போது புதிய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, அதன் ஓர் அம்சமாகவே ஒட்டுமொத்த…
தேசியப்பட்டியல் உறுப்பினர் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஊடகவியலாளர்கள்…
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை
2023 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் முன்னாள்ஜனாதிபதி ரணில்…
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – அமைச்சரின் விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்…
இலங்கை 17 வயது அணியில் யாழ் வீரர்
இலங்கை 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி பங்களாதேஷ் 17 வயதுக்குட்பட்ட அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த அணி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால்…
சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது
இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அறிவித்துள்ளது.…