அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளடங்கிய டெஸ்ட் தொடரின் முதற் போட்டியில் இந்தியா அணி 285 ஓட்டங்களினால் அபார வெற்றியை…
செய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று
பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று முதல் இன்று (25.11) முதல் எதிர்வரும் 03 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. இதன்படி,…
நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்திற்குள்…
உயர்தரப் பரீட்சை இன்று..!
கல்விப்பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையை இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.…
ருஹுனு பல்கலைக்கழக நிர்வாகத்தை மேற்பார்வை செய்ய புதிய அதிகாரி
ருஹுனு பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக, அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு பதிலாகதகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஆர். எம். யு.…
IPL 2025 இற்கான ஏல விபரம்
IPL 2025 இற்கான ஏலம் இன்று(24.11) ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் அவர்களுக்கான வீரர்களை தெரிவு செய்து…
பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்யும் தொழிற்கல்வியை தெரிவுசெய்ய வேண்டும்-பிரதமர்
தொழில் சார் கல்வியை தெரிவுசெய்யும்போது பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிப்பு செய்யக்கூடிய கௌரவமான தெரிவாக அமைய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி…
அரச கடன் முகாமைத்துவ சட்டம் நாளை முதல் அமுல்
அரச கடன் முகாமைத்துவ சட்டத்தை நாளை (25.11.) முதல் அமுல்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…
மாலைத்தீவில் இலங்கையர்கள் ஐவர் கைது
இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு ஏற்றிச்செல்லப்பட்ட 344 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 124 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருட்களுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களை…
உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நாளை (25.11) இடம்பெறவுள்ள நிலையில்அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2,…