கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்…
செய்திகள்
அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க ஏற்பாடு
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், ஏதாவது பிரச்சினை…
இன்றைய வாநிலை..!
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களில் 200 மில்லி மீற்றரிலும் அதிகரித்த…
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவுக்கும் ஜனாபதிக்கும் இடையில் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீனத்…
கட்டணத் திருத்த யோசனையை சமர்ப்பிக்க மின்சார சபைக்கு காலவகாசம்
எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னர் கட்டணத் திருத்த யோசனையை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.…
பொறுப்புக்கூறலுடன் மக்கள் பிரதிநிதித்துவ பணியை முன்னெடுக்க வேண்டும் -சஜித்
திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை வலுப்படுத்திக் கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆற்றப்படும் சேவைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமைந்து காணப்பட வேண்டும் என எதிர்கட்சித்…
இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்.
இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…
இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்க காலவகாசம்
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக விண்ணப்பிப்பதற்கு இன்று(25) முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை மேலதிக சலுகைக்காலம் வழங்க நலன்புரி நன்மைகள்…