தமிழ் மக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தமிழ் மக்களுக்கு 107 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்…

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பலர் மாயம் – மீட்பு பணிகள் தீவிரம்

அம்பாறை – காரைதீவு – மாவடிபள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உழவு வண்டி ஒன்று நேற்று (26.11) அடித்து செல்லப்பட்டமையைத் தொடர்ந்து…

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் அமைதிவழிக் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள்,ஊழியர்கள்,சுகாதார பணியாளர்கள் இணைந்து நேற்றைய தினம் (26.11) பிற்பகல் 1 மணியளவில் வைத்திய சாலைக்கு முன்பாக,…

புயல் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று (26.11) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார்…

வெளிநாட்டவர்கள் 26 பேர் கைது

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும்குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (26.11) கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, கிருலப்பனை பகுதியில்…

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

வாகனேரியில் அதியுட்ச மழை விழ்ச்சி

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் இன்று (26.11) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 139.2 மில்லி மீற்றர்…

இம்ரான்கான் ஆதரவாளர்களின் போராட்டத்தால் அறுவர் பலி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாகமாறியதைத் தொடர்ந்து துணை இராணுவ…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி வழங்கல் தொடர்பில் சந்திப்பு

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு…

கொழும்பு – பதுளை தபால் ரயில் இரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற வாநிலை காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் இன்றிரவு…

Exit mobile version