உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,…

பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி நிவாரண செயற்திட்டத்தில் இணையுங்கள்

இந்துக்கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கம் (OBA) தற்போது ஏற்பட்டடுள்ள மழையுடன் கூடிய காலநிலையால் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக…

கடன் மறுசீரமைப்பு முன்னெடுப்புக்காக கடன் வழங்குநர்களின் உயர் பங்குபற்றுதல் எதிர்பார்ப்பு

சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்னெடுக்கும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முன்னெடுப்புக்களுக்காக கடன் வழங்குநர்களின் உயர் பங்குபற்றுதலின் கட்டாய தேவையை வலியுறுத்தியிருப்பதோடு,…

கெடுபிடிகளின்றி மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும், வெள்ளத்துக்கு மத்தியிலும் மாவீரர் தினம் தமிழ் மக்களால் நேற்று(28.11) அனுஷ்டிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான…

இன்றைய வாநிலை..!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல்…

அரசாங்கத்தின் இலஞ்சம், ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்துள்ளார்.…

சீரற்ற வாநிலையால் நால்வர் பலி

சீரற்ற வாநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் அறுவர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ…

பிரதமரை சந்தித்த தூதுவர்கள்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிவிற்கும் சில நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (26.11) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இரு…

கொழும்பின் இந்துக்கல்லூரி-விவேகானந்த கல்லூரி இணைந்து நிவாரண சேகரிப்பு

வடக்கிலும் கிழக்கிலும் பெய்து வரும் கடும் மழையினால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்தும் பெய்து…

ரயில் சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு

சீரற்ற வாநிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மழை வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில்…

Exit mobile version