அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று…
செய்திகள்
இன்றைய வாநிலை..!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையால் வானிலையில் ஏற்பட்ட தாக்கம்இன்றிலிருந்து படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நிலவும்…
இங்கிலாந்தில் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு
நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள், தமது உறவுகளின் இழப்பிற்காக நினைவுகூர்வது வழமை. ஈழப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்காக இந்த மாவீரர் நினைவு…
மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து நேரடியாக எங்களிடம் கூறுங்கள் – இளைஞர் விவகார அமைச்சர்
மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து நேரடியாக தங்களிடம் கூறுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.…
மேலும் இரண்டு பரீட்சைகள் ஒத்திவைப்பு
சீரற்ற வானிலை காரணமாக நடைபெறவிருந்த மேலும் இரண்டு பரீட்சைகள் பிற்படப்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் டிசம்பர்…
முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமானஎம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார். சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில்…
சீரற்ற காலநிலையால் இதுவரை 12 பேர் உயிரிழப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைகள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 17 பேர்…
மிக நீண்ட தந்தங்களை கொண்ட யானை உயிரிழப்பு
அநுராதபுரம், கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. ஆடியாகல-கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக பாதுகாப்பற்ற…
ஜனாதிபதி, உலக வங்கிக் குழும தலைவர் பேச்சுவார்த்தை
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga)…
ஏ-9 பிரதான வீதியூடான போக்குவரத்து வழமைக்கு
பலத்த மழை காரணமாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது போக்குவரத்து வழமைக்கு…