பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமைமை குறித்தே சகல…
செய்திகள்
காணொளி: ஹமாஸ் அமைப்பின் தலைவர் பலி
காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, போர் நிறைவுக்கான ஆரம்பப் புள்ளியென இஸ்ரேல்பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். நீண்ட…
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்னவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக்…
பன்றிகளுக்கு விதிக்கப்பட்ட தடை
மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளைக் கொண்டுசெல்வது இன்று(18.10) முதல் தடை செய்யப்பட்டுள்ளது. பன்றிகள் இடையே பரவும் வைரஸ் தொற்றினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக்…
இன்றைய வாநிலை..!
வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ…
IMF இன் வரிச்சூத்திரத்தை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் – சஜித்
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் மக்களின் சுமையை குறைக்கும் புதிய உடன்படிக்கைக்கு தற்போதைய அரசாங்கம் செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள்…
இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கு அதிக முறைப்பாடுகள்
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குப் பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில்…
தேர்தல் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணயம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக மாவட்ட ரீதியாக செலவிடக்…
அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு
சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு…
“அனுபவம் இல்லையென்றால் தோல்வி நிச்சயம்” – ரணில்
நாடு தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளை நிர்வகிப்பதில் அனுபவமுள்ள நாடாளுமன்ற வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும்…