இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும்…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு: ஆதரங்களைக் கோரும் பொலிஸ்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஆதரங்கள் இருப்பின், அவற்றை அருகிலுள்ள அருகில் உள்ள…

வாகன இறக்குமதி ஆரம்பம்

பொது போக்குவரத்து சேவைக்காக பஸ் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதியிலிருந்து இவ்வாறு வாகனங்கள் இறக்குமதி…

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05.10) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர்…

தண்ணீர் போத்தல்களுக்கு கட்டுப்பாட்டு விலை

சந்தையில் தற்போது 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லி லீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய…

லெபனானில் உள்ள தூதரகத்தில் தஞ்சமடைந்த 32 இலங்கையர்கள்

லெபனானில் நிலவும் பதற்றம் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனானில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம்…

IMF பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு: குற்றப்புலனாய்வு விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை எனத்…

பொதுத் தேர்தல் – 122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தின

பொதுத் தேர்தலுக்காக நேற்று(04.10) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம்…

சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் சுதந்திரக் கட்சி

நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை பாராளுமன்ற தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.…

Exit mobile version