லங்கா சதொசவின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். பிரதமர் கலாநிதி…
செய்திகள்
புதிய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த இந்திப் பிரதமர்
ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைத்தந்த இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (04.10) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார…
IMF பிரதிநிதிகள், ஜனாதிபதி இடையேயான 02வது சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிகளுக்கு இடையிலான இரண்டாவது சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்இன்று (04.10) முற்பகல்…
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று(04.10) இலங்கையை வந்தடைந்தார். இலங்கை ஜனாதிபதியுடன் இன்று(04.10) கலந்துரையாடுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக, கலாநிதி…
புதிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த சரித ஹேரத்
அரசு இயந்திரத்தின் மீது இருக்கும் கோபத்தை, வாக்குகளாக வாக்குப் பெட்டிகளினுள் ஈடும் செயற்படே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்றதாக முன்னாள் பாராளுமன்ற…
பல நாடுகளிலிருந்து பிரதமருக்கு வாழ்த்துக்கள்
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் கடந்த 2ம் திகதி சந்தித்த பல நாடுகளின் தூதுவர்கள், தமது…
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முறையான திட்டம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவது புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும்…
அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கக் கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்
இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று(03.10)…
இன்றைய வாநிலை..!
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய…
டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு கேட்ஸ் மன்றம் ஆதரவு
கேட்ஸ் மன்றத்தின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க நேற்று(03.10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை…