தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை எனத்…
செய்திகள்
பொதுத் தேர்தல் – 122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தின
பொதுத் தேர்தலுக்காக நேற்று(04.10) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம்…
சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் சுதந்திரக் கட்சி
நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை பாராளுமன்ற தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.…
இன்றைய வாநிலை..!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழைப்பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
நிவாரண திட்டங்கள்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
இடைநிறுத்தப்பட்டுள்ள 2024/2025 பெரும்போகத்திற்கான உரம் வழங்குதல் மற்றும் மீனவர்களுக்கான நிவாரண திட்டங்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் மாத நிலுவைத்…
இலஞ்சம் பெற்ற போக்குவரத்து திணைக்களத்தின் உயர் அதிகாரி கைது
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பணிபுரியும் பிரதி ஆணையாளர் உட்பட இருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் குறித்த…
நாட்டுக்கு தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம் – சஜித்
தலைமைத்துவம் வகிக்கும் போது அந்தத் தலைமையின் கீழ் வெற்றி சாதனைகளை ஏற்றுக் கொள்வது போல், தோல்விகள், பின்னடைவுகளை சந்தித்தாலும் அதற்கான பொறுப்பையும்…
ரணிலை சந்தித்த இந்திய வெளி விவகார அமைச்சர்
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை…
இந்திய வெளிவிவகார அமைச்சர் – சஜித் இடையே சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இந்திய…
லங்கா சதொசவின் புதிய தலைவராக சமித்த பெரேரா
லங்கா சதொசவின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். பிரதமர் கலாநிதி…