இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இன்று (01.10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இதன்போது…
செய்திகள்
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – திருத்தப் பணிகள் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று…
பஸ் கட்டணத்தில் திருத்தம்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, பஸ்…
அமெரிக்கா – இலங்கை இடையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்தல்குறித்து விசேட கவனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (01.10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது,…
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தல்
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்னதாகவே வெளிவந்தமை மாணவர்களையும் பெற்றோர்களையும் கலக்கமடையச் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்…
“சிறுவர்களில் முதலீடு என்பதே எமது அரசாங்கத்தின் கோட்பாடு”
சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
உலகம் சிறுவர்களுக்கானது..!
சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், “உலகம் சிறுவர்களுக்கானது.அவர்களின் உலகத்தை நம் கரங்களினால்…
இலங்கை வரவுள்ள ஐ.எம்.எப் உயர்மட்டக்குழு
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு…
பாராளுமன்ற தேர்தல்: சாள்ஸ் நிர்மலநாதனின் முக்கிய தீர்மானம்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…