இன்று(30.09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
செய்திகள்
காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியது யார்? – வெளிவந்த பட்டியல்
காலிமுகத் திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியால் அவரது பதவிக் காலத்தில் தமது தனிப்பட்ட…
நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்கள் பங்காளர்களாக மாற வேண்டும் – சஜித்
தேர்தலொன்று முடிந்தாலும் நாட்டின் பிரச்சினைகள் தீரவில்லை. நாட்டு மக்கள் அழுத்தங்களோடு வசதியற்ற வாழ்க்கையை நாளும் பொழுதுமாக கழித்து வருகின்றனர். சிறு பிள்ளைகள்,…
பணவீக்கம் வீழ்ச்சி
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – பல பகுதிகளில் போராட்டம்
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரி பெற்றோர்கள் பல பகுதிகளிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கல்வி…
தபால் மூல வாக்களிப்புக்கான அச்சிடும் பணிகள் நிறைவு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் அறிவித்துள்ளது. மொத்தம் 10…
வருமான வரி செலுத்துவோருக்கான இறுதி நாள் இன்று
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோருக்கான இறுதி நாள் இன்றாகும். எவரேனும் பணம் செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், சட்ட…
சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை படகு
இலங்கை மீனவர்கள் ஐவருடன்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த 05 இலங்கை மீனவர்களும்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
அரசியலமைப்பு சபையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து…