புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – பல பகுதிகளில் போராட்டம்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரி பெற்றோர்கள் பல பகுதிகளிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கல்வி…

தபால் மூல வாக்களிப்புக்கான அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் அறிவித்துள்ளது. மொத்தம் 10…

வருமான வரி செலுத்துவோருக்கான இறுதி நாள் இன்று

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோருக்கான இறுதி நாள் இன்றாகும். எவரேனும் பணம் செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், சட்ட…

சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை படகு

இலங்கை மீனவர்கள் ஐவருடன்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த 05 இலங்கை மீனவர்களும்…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…

அரசியலமைப்பு சபையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து…

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகத்துடன் கலந்துரையாடுவதற்காக நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – முதலிடத்தில் காலி

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் காலி சங்கமித்தா…

நேபாளத்தில் வெள்ளம் காரணமாக 101 பேர் பலி

நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 69 பேர் காணாமற் போயுள்ளதாகவும்…

ரைஸ் , கொத்து விலை குறைப்பு

ரைஸ் மற்றும் கொத்து விலை இன்று நள்ளிரவு முதல் 40 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம்…

Exit mobile version