ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை சம்பவம் – மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்

லெபானின் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலியான ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ள நிலையில் ஈரானில் ஐந்து நாட்கள்…

இந்திய மீனவர்கள் 17 பேர் கைது

இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெடுந்தீவு அருகே மீன்…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…

சாதாரணதர பரீட்சை – மீள் திருத்தத்திற்கான விண்ணம் கோரல்

சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஏற்றுக்…

பிரச்சினைகளுக்குத்  தீர்வுகளை வழங்குவதே தவிரச் சீர்குலைப்பது எமது நோக்கமல்ல – சஜித் 

நாடாக அனைத்து தரப்பிலிருந்தும் பல சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இதனால் பெரும்பாலான மக்களே சிரமங்களை எதிர் நோக்கும் நிலையில் உள்ளனர். ஐக்கிய…

புதிய அமைச்சுக்களின் விடயப்பரப்புக்கள் வர்த்தமானியில் வெளியீடு

புதிய அமைச்சுக்களுக்கு அமைவான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் கீழான விடயப்பரப்புக்களை வேறு படுத்துவதற்கு அமைவான 2403/53 – 2024 இலக்க வர்த்தமானி…

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் “கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை” ஜனாதிபதி…

கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விநியோகிக்க தீர்மானம்

அரசாங்க கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். நாட்டில் ஜனாதிபதி ஆற்றிவரும் பணிகளுக்கு…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 07 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழு நியமனம்

தரம் 05 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக 07 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் செயலாளர்…

நாடாளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய சுயாதீனக்குழு

நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயாதீனக் குழுவொன்று கட்டுப்பணத்தை இன்று சனிக்கிழமை செலுத்தியுள்ளது. இந்த வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம்…

Exit mobile version