புலமைப்பரிசில் சர்ச்சை: முக்கிய அதிகாரிக்கு விளக்கமறியல்

2024ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளிலிருந்த சில கேள்விகள் கசிந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய…

கொழும்பு பேராயரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுர 

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று(23.09) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார். பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ…

இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவியேற்பு நிகழ்வின் புகைப்படங்கள்  

இலங்கையின் 9வது ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க இன்று(23.09) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.  இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(23.09) காலை நடைபெற்றது. 

அனைவரும்  ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அநுர 

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையின்…

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக செனவிரத்ன

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன நியமனம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உப சரத்து 52 (1)…

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, பொதுமக்கள்…

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர்

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான் அநுரவுக்கு வாழ்த்து

முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கிய திலகரத்ன டில்ஷான் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார…

ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு எவ்வித வருத்தமும் இல்லை – ஹரின்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தான் ஆதரவு வழங்குவதாக எடுத்த தீர்மானம் தொடர்பில் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர்…