அநுரவின் ஆசனத்திற்கு புதிய உறுப்பினர் – வர்த்தமானி வெளியீடு

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது…

ஜனாதிபதி செயலாளர் நியமனம்

புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (23.09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில்…

பாராளுமன்ற தேர்தல் நவம்பர் இறுதிக்குள்?  

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ் வருடம் நவம்பர் மாத இறுதிக்குள் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும்…

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்குச் சீன ஜனாதிபதி வாழ்த்து  

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில்,…

ஜனாதிபதி அனுரவுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து

இலங்கையின்  நிறைவேற்று அதிகாரமுடைய 9வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்காக அனுரகுமார திசாநாயக்கவுககு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பதிவினூடாக…

பிரதமர் பதவி விலகினார்

பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவி விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த…

புதிய ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் வாழ்த்து

“இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் ஆணையோடு தேர்வாகியுள்ள,தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர…

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகஅனுரகுமார பதவிப்பிரமாணம்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23.09) பதவிப் பிரமாணம்செய்துக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர்…

அனுரவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் – நேரில் வாழ்த்து

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவை நேற்று(22.09) இரவு சந்தித்துள்ளார்.‘இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள ‘X’…

இன்றைய வாநிலை..! 

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமேல் மாகாணத்திலும்…