ஜனாதிபதி அனுரவுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து

இலங்கையின்  நிறைவேற்று அதிகாரமுடைய 9வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்காக அனுரகுமார திசாநாயக்கவுககு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பதிவினூடாக…

பிரதமர் பதவி விலகினார்

பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவி விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த…

புதிய ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் வாழ்த்து

“இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் ஆணையோடு தேர்வாகியுள்ள,தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர…

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகஅனுரகுமார பதவிப்பிரமாணம்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23.09) பதவிப் பிரமாணம்செய்துக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர்…

அனுரவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் – நேரில் வாழ்த்து

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவை நேற்று(22.09) இரவு சந்தித்துள்ளார்.‘இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள ‘X’…

இன்றைய வாநிலை..! 

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமேல் மாகாணத்திலும்…

தேர்தலில் 38 இலட்சத்திற்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 38 இலட்சத்து 20 ஆயிரத்து 738 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. பதிவு செய்யப்பட்ட 17,140,354…

விரைவில் பாராளுமன்ற தேர்தல் – ஜனாதிபதி அனுர

விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இலங்கையின் 9வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில்…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க: வரலாறு பேசும் வெற்றி

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத்…

விடைபெற்றார் ரணில் – இறுதி அறிவிப்பை வெளியிட்டார் 

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும்,…

Exit mobile version