விரைவில் பாராளுமன்ற தேர்தல் – ஜனாதிபதி அனுர

விரைவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதி அனுர

விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இலங்கையின் 9வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை அறிவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் காலத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவிக்கவில்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version