
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவை நேற்று(22.09) இரவு சந்தித்துள்ளார்.
‘
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள ‘X’ தள பதிவில், அனுரகுமார திசாநாயக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – இந்திய உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.