உலக தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்…
செய்திகள்
சீமெந்துக்கான செஸ் வரி குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆறாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்…
அனுரவுடன் இணைந்து செயற்பட தயார் – சுமந்திரன்
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதமாக கருத்து தெரிவிக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…
சட்டத்தின் முன் சமத்துவம் உறுதிப்படுத்தப்படும் – அனுர
தேசிய மக்கள் சக்தி தனது அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மேலாதிக்கம் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக தேசிய மக்கள்…
தலைமன்னார் செல்வேரி குடிநீர் திட்டம் ஆரம்பம்
மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, செல்வேரி கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட ‘செல்வேரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்…
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம்(08.09) அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விநியோகிக்கும் பணிகள் தொடரும் எனப் பிரதி அஞ்சல்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08.09) பல தடவைகள் மழை…
ரணில், அனுர கள்ளத்தொடர்பு – நாட்டை சீரழிக்கும் முயற்சி
ரணில் விக்கிரமசிங்கவும், அனுர குமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய…
சஜித் – ரணில் இணைய வேண்டும்: வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர்
பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்த இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, நேற்றைய தினம்(07.09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற…
அனுர யாழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாண மக்களைஅச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்…