டெலிகொம் நிறுவனத்தை நிர்வகிக்க வெளிநாட்டு முதலீட்டாளர் – JVP நடவடிக்கை

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை நிர்வகிக்க வெளிநாட்டு முதலீட்டாளரை கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக உள்ளதெனதேசிய மக்கள் சக்தியின்…

இஸ்ரேலில் 48 மணி நேர அவசர நிலை பிரகடனம்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 320 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் 11 இஸ்ரேலிய தளங்கள்…

10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் – நாமல்

பணவீக்கத்துக்கு ஏற்ப அரச பணியாளர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்கக்கூடியதொரு பொறிமுறை உருவாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச…

இ.தொ.கா கன்னித் தேர்தல் பிரச்சாரம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கன்னி தேர்தல் பிரச்சாரம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளரும்நீர் வழங்கல் மற்றும் தோட்ட…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், தகுதியானவர்களுக்கு மாத்திரமே பதவி

வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பலாங்கொடையில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய…

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஐக்கிய மக்கள் சக்தி மறக்காது – சஜித்

நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு துறை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்த போது இந்தத் துறை குறித்து நாங்கள்…

மக்கள் வாழ்க்கையைக் குழப்புவதே எதிர்கட்சியினருக்கு தேவையாகவுள்ளது – ஜனாதிபதி

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம், மக்களுக்காக இந்த நாட்டின் பொறுப்பை ஏற்று, நாட்டில் நிலவும் சிக்கலான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல்…

INS மும்பை கொழும்புக்கு விஜயம்

இந்திய கடற்படையின் முன்னரங்க போர்க்கப்பலான “ஐஎன்எஸ் மும்பை” மூன்று நாள் விஜயமாக எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் மேற்கொள்கின்றது.…

சஜித்-ஹர்ஷ மோதல்- ஹர்ஷ சொவ்லது என்ன?

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கும், அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷா…

Exit mobile version