மொட்டுக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கான புதிய கட்சி உதயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது குறித்து விசேட…

அரகலய போராட்டத்தின் ஸ்தாபகர் ஜனாதிபதி – நாமல்

அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட பலர் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாக தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ…

சஜித்துடன் கைகோர்த்த மேலும் பல அமைப்புகள்

சிறந்த வெளிப்படை தன்மையுடன் கூடிய, பொறுப்பேற்கின்ற, பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ரீதியில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, ஆட்சி ஒன்றை உருவாக்குவதே நோக்கமாகும் என…

2019 ஆம் ஆண்டு விட்ட பிழையை திருத்தவே சஜித்துக்கு ஆதரவு – திலகரட்ன டில்ஷான்

2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியது பிழை என்பதனை உணர்ந்து அந்த பிழையை திருத்தவே தற்போது…

வாக்காளர் அட்டை விநியோகம் விரைவில் 

வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் இடம்பெற்று வருவதுடன், அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என…

தபால் மூலம் வாக்களிக்க உள்ளவர்களின் எண்ணிக்கை அறிவிப்பு 

ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றுள் 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

ஜம்மு-காஷ்மீரை தாக்கிய இரு நிலநடுக்கங்கள் 

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா எனப்படும் பகுதியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.  பாரமுல்லா பிரதேசத்தில் இன்று(20.08) காலை 6.45 மணிக்கு…

தலதா பெரஹராவில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹராவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டார். கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின்…

தேர்தலில் கறுப்பு பணம்? – குற்றம் சுமத்திய விஜயதாச

தேர்தலுக்காக சில கட்சிகள் கறுப்பு பணத்தை பயன்படுத்துவதாக ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  ஹம்பாந்தோட்டையில் நேற்று(19.08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் சில அரசியல்…

வாக்காளர்களுக்கு செலவிடக் கூடிய அதிகபட்ச தொகை நிர்ணயம் 

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.…