ரணிலுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை – மொட்டுக் கட்சி தீர்மானம்  

2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க…

சமய நிகழ்வுகளில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்ததன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மோதர கோவிலில் இடம்பெற்ற சமய…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை…

தலதா மாளிகையில் ஆசி பெற்ற ஜனாதிபதி 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று(15.08) கையளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூவர் ஜனாதிபதிக்கு ஆதரவு

இனவாதி என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாசவை அந்தக் கட்சி  எந்த அடிப்படையில் ஆதரிக்கிறது என்பது தெரியவில்லை,…

மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன் – ஜனாதிபதி உறுதி

நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர்…

விடுதலைப் புலிகள் மீதான கனடாவின் தீர்மானம் – அரசாங்கம் வரவேற்பு

உலகத் தமிழர் இயக்கத்துடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக நீடிக்கும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. அண்மைய மதிப்பாய்வின்…

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள்

இந்தியாவின் 78வது சுதந்திர தினம் இன்று(15.08) இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற இக்கொண்டாட்டங்களின் பிரதான நிகழ்வு…

வேலுகுமார் குப்பை தொட்டியில் விழுந்துள்ள குப்பை – மனோ கணேசன் 

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி,…

சஜித்திற்கு ஆதரவளிக்க ஒன்றுகூடிய பெருந்திரளான மக்கள் 

2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு பத்திரம் கையளிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்காக ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள்…