நிமல் சிறிபால தலைமையிலான சுதந்திரக் கட்சி ரணிலுக்கு ஆதரவு 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா…

வீழ்ந்த நாட்டை 2 வருடத்தில் மீட்பது அதிசயம் – இராஜாங்க அமைச்சர் திலும் 

கடுமையான பொருளாதாரச் சரிவை சந்தித்த நாட்டை இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும். உலகில்…

ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை: சஜித் கண்டனம் 

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதன் மூலம், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அப்பட்டமாக மீறியமையானது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதிக்கு…

ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத்திருந்தம்: பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு 

ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய ஜூலை மாதத்தில் நிலவிய…

ஹமாஸ் தலைவர் படுகொலை: பாதிப்புகளை எதிர்கொள்ள 3 விசேட குழுக்களை நியமித்த ஜனாதிபதி

ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில்…

அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றி வருவதாக சஜித் குற்றச்சாட்டு 

வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பட்டதாரிகள் அழுத்தங்களை முகம் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான தீர்வுகளை தற்போதைய அரசாங்கம் வழங்கப்படாவிடின் ஐக்கிய…

ஜனாதிபதியின் வெற்றிக்கு அர்ப்பணிப்பதாக 116 பிரதிநிதிகள் உறுதிமொழி

பாரபட்சமின்றி நாட்டை புதிய கோணத்தில் முன்னோக்கி கொண்டுச் செல்லவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, மத்திய அரசாங்கம், 09…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை 

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த…

பிரசன்ன ரணதுங்கவின் ஆதரவும் ரணிலுக்கே..! 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்…

சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளினுடாக இளைஞர்களின் பங்களிப்பை பெற நடவடிக்கை

சாரணர் இயக்கம், கெடட் படைப் பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளை சகல வழிகளிலும் பலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின்…