ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளாளர். கொழும்பில் இன்று (25.07) ஏற்பாடு செய்திருந்த விசேட…

கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்

நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன சுகயீனம் காரணமாக தனது 81வது வயதில் நேற்றிரவு காலமானார். நீண்ட…

துறைமுக பிரவேசத்துக்கான அதிவேக வீதி, பொருளாதாரத்துக்கு வலுவாக அமையும் – சாகல

ஆட்சி மாறும் போது கொள்கைகள் மாற்றம் அடைவது நாட்டின் பெரும் பிரச்சினையாகியுள்ளது. எனவே அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு…

மழையினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்க விசேட விடுமுறை

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு சமூகமளிக்க முடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு…

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள ‘X’…

இன்றைய வாநிலை..!

நாளை (26.07) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அதிகரித்த மழை வீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்…

பரீட்சைக்கான கால அட்டவணையை புதுப்பிக்கத் திட்டம்   

பரீட்சைக்கான கால அட்டவணையை புதுப்பிக்கத் திட்டம் 2025ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை(O/L) அடுத்த வருடம் முதல் இரண்டு…

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு 

அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபா வழங்குவதற்கு நேற்று(24.07) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர்…

தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை: தேர்தலுக்கு இடையூறு? 

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தாது என தேர்தல்கள்…

தேசபந்து தென்னகோனுக்கு இடைக்கால தடை: அமைச்சரவை தீர்மானம் இரு தினங்களில் 

பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆராய்ந்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்கு…

Exit mobile version