இந்திய வீட்டு திட்டம் இடைநிறுத்ததிற்கான காரணத்தை கூறிய சந்தோஷ் ஜா

பாரத்-லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம் எனும் பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு காணிகளை…

ஜனாதிபதிக்கு மைத்திரி கூறிய பதில்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் எல்லையற்ற அதிகாரத்தை குறைத்து, ஜனாதிபதி பதவிக் காலத்தை 06 வருடங்களிலிருந்து 05 வருடங்களாக குறைப்பதே 19ஆவது அரசியலமைப்பு…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் வருகைத்தரவுள்ளதாகநிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 31,017 டெங்கு நோயாளர்கள்அடையாளம்…

இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் நாமல் 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவோ…

பல்கலைக்கழக முறைமையில் மறுசீரமைப்பு 

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும்…

கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்த கப்பலில் தீப்பரவல்

இந்தியாவின் முந்திரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பொருட்கள் போக்குவரத்து கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கோவாவில் இருந்து…

அலி சப்ரி ரஹீமுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்டிடம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக…

ஜனாதிபதிக்கு ஜயம்பதி பதில்

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன பதிலளித்துள்ளார்.…

Exit mobile version