வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு இவ்வளவு செலவா?

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 முதல் 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படும் என அச்சகத்தின் தலைவர் கங்கா…

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்ட பொன்சேகா

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமானபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, பீல்ட்…

ஆனந்த் அம்பானியில் திருமண விழாவில் நாமல்

உலக பணக்காரர்களின் பட்டியலில் 09ஆவது இடத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும்…

பொலிஸ் மா அதிபரால் சுற்றறிக்கை வெளியீடு

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொலிஸாரால் மேற்கொள்ளப்படும்…

பிள்ளைகள் போதைப்பொருள், புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது – எதிர்க்கட்சித் தலைவர்

மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

கல்வி மறுசீரமைப்பினுடாக பெரும் வளர்ச்சி 

தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர்…

சர்வஜன வாக்குரிமையை வென்றெடுக்க எதிர்க்கட்சி முன்நிற்கும்

அரசியலமைப்புச் சட்டத்தில் தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை கேலி செய்யும் காலம் இன்று ஏற்பட்டுள்ளது…

பிங்கிரிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக்கட்டமைக்க முடியும் என்றும்,…

கெஹலிய உள்ளிட்ட 07 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று…