உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும், இலங்கை ராமன்ய நிகாயவின்…
செய்திகள்
கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் கீழ் 08 பில்லியன் டொலர் நிவாரணம்
கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக்…
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்தது என்கிறார் சி.வி
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது இலங்கைக்கு நன்மை பயக்கும் என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில்…
தொழிற்கட்சி மாபெரும் வெற்றி
2024 ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சிமாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. பிரித்தானியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (05.07) நடைபெற்றது. பிரித்தானியாவில்…
ஜனாதிபதி தேர்தலுக்கு மற்றொரு வேட்பாளரும் தயார் நிலையில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக இலங்கையின் முன்னணி வர்த்தகங்களில் ஒருவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க…
அமைதியின்மைக்கு மத்தியில் மீண்டும் கட்சியின் செயலாளரானார் தயாசிறி
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். தயாசிறி ஜயசேகரவை கொழும்பு, டாலி வீதியிலுள்ள சுதந்திர…
விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனது பூதவுடல்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (05.07) விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.…
தாம் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் உரிமை அனைவருக்கும் – சஜித்
முஸ்லிம் மக்களின் மத உரிமைகளுக்காகவும் கலாச்சார உரிமைகளுக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும். தகனமா அல்லது அடக்கமா என்ற விவகாரத்தில் இஸ்லாமிய…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இடைக்கால தடை
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சின் செயலாளரினால் கடந்த மே மாதம் 21ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும்…