காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு…

மக்களுக்கான நற்செய்தியை எடுத்துரைத்த ஜனாதிபதி 

இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்று(26.06) காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்…

கடன் மறுசீரமைப்பு உடன்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு

இலங்கை இன்று(26.06) முற்பகல் பெரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன்  கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன்…

இணையவழி திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் – உலகச் சாதனை நிகழ்வு 2024

தேசிய கல்வி அறக்கட்டளை – கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி, உலகத் தமிழர்கள் இணைய வழிப் பேரவை, துபாய், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் திருக்குறள்…

நாளையும் பணிப்புறக்கணிப்பை அறிவித்த ஆசிரியர்கள், அதிபர்கள் 

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் நாளையும்(27.06) தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும்…

திடீர் அமைச்சரவை கூட்டம் 

திடீர் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(26.06) பிற்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.  அமைச்சரவை கூட்டத்தில்…

தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் ஆரம்பம் 

ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு…

பொய்களை உண்மையென நம்ப வைத்து மக்களை ஏமாற்றும் முயற்சி 

இன்றும் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் பொய்களால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. கண்துடைப்பு நாடகமே அரங்கேற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஆஸ்கார்…

கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டது

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற 2024…

பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

லோட்டஸ் வீதியில் இடம்பெற்ற ஆசிரியர் – அதிபர் போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுகயீன விடுமுறையை…