மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…
செய்திகள்
பாடசாலைகள் நாளை முதல் வழமைக்கு
அனைத்து அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் நாளை(28.06) வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள…
ஐநா வதிவிட பிரதிநிதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி
இலங்கை ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலானதூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பொன்று…
ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்- ஜனாதிபதி
பிள்ளைகளின் கல்விக்காக காலை வேளையில் ஆசிரியர்கள் பாடசாலைகளில்இருக்க வேண்டியது கட்டாயமானது என்றும், எதிர்வரும் நாட்களில் அவ்வாறு நடக்காமல் போனால்ஆசிரியர் சேவை அத்தியாவசிய…
கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் பல பிரச்சினைகள் – சஜித்
நேற்றைய தினம் IMF திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு…
சீனாவிற்கு பறக்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனாவிற்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது சீனப் பிரதமர் மற்றும்…
ஜனாதிபதியின் உரைக்கு எதிர்க்கட்சி விமர்சனம்
ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி எல்லா விடயங்களுக்கும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. உரையை எழுதிக் கொடுத்தவர் யாரோ தெரியாது. சர்வதேச…
இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்…
கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்
கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூன்று நாட்களுக்கு பனிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…
தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு?
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு வர்த்தமானியை சவாலுக்குட்படுத்திய மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. நாளாந்த சம்பளத்தை…