சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அமைச்சின் விசேட அறிவிப்பு!

உலகில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்றொழில், நீரியல்…

தரமற்ற நிலக்கரி காரணமாக மின்தடை அபாயம்!

நாட்டில் பயன்படுத்தப்படும் தரமற்ற நிலக்கரி காரணமாக மின்தடை ஏற்படும் அபாயம் இருப்பதாக பயன்பட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை வழங்கிய…

பானந்துறை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரான் கப்பல்!

பானந்துறை கடற்பரப்பிற்கு அருகில் ஈரானுக்கு சொந்தமான ஒரு கப்பல் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கப்பலில் சுமார் 300 குழந்தைகள் இருப்பதாகவும்…

குவைத் கடற்பரப்பிற்கு அருகே எண்ணெய் கப்பலின் அருகில் வெடிப்பு!

குவைத் கடற்கரைக்கு அருகே ஒரு எண்ணெய் கப்பலின் அருகில் பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக United Kingdom Maritime Trade Operations…

”அதிகபட்ச வினைத்திறனுடன் பணியாற்றுங்கள்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை!

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் இலக்கை நோக்கி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில், இம்முறை வரவு செலவுத்…

ஈரானின் உச்ச தலைவராக காமேனியின் இரண்டாவது மகன் தெரிவு!

ஈரானின் உச்ச தலைவராக அயதுல்லா அலி காமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா காமேனி (56) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் வெளியாகியுள்ளன.…

காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பல் விபத்து!

காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 20 முதல் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் ஒன்றையும், அதில் உள்ள…

மகா சங்கத்தினரினதும் ஏனைய மதத் தலைவர்களினதும் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் அரசாங்கத்திற்கு மிக அவசியமானவை – பிரதமர்

நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அரசாங்கம் பாரிய பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்தப் புதிய யுகத்திற்காக…

கடற்றொழில் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களங்களுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து!

மீனவ சமூகத்திற்கு மிகவும் வினைத்திறனான மற்றும் துரித சேவையை வழங்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் தரவு முறைமை…

வடமேற்கு மாகாண சபை வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

வடமேற்கு மாகாண சபை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (03.03) அதிகாலை அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மூலம் குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சோதனை…