கடந்த வருடத்துடன்ஒப்பிடுகையில் இந்த வருடத்தில்தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. இதன்படி, 20 வீதம் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி…
செய்திகள்
திரிபோசா வழங்காமையால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு
திரிபோசா வழங்கப்படாமையால் 06 மாதங்கள் முதல் 03 வயது வரையான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுஅதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான…
விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பிலிருந்து நீக்க பிரித்தானியா மறுப்பு
பிரித்தானியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ளதடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீடு தொடர்பான…
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதன் போது 3 இந்திய மீன்பிடி…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
27,000 கடந்த டெங்கு நோயாளர்கள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27,197 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு…
ஜெய்சங்கர் முன்னிலையில் பிளவுபட்ட தமிழ் அரசு கட்சியின் தலைமைகள்
பிரதான தமிழ் கட்சியான இலங்கைத் தமிழ் அரசு கட்சி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் முன்னிலையில் தமிழ் பொது…
டி.எம்.வி.பியின் ஆதரவு ஜனாதிபதிக்கு – சந்திரகாந்தன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாகடி.எம்.வி.பி கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.…
உத்திகவினால் விசா விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பு?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்த விசாரணை இடம்பெற்று வரும் நிலையில்வெளி நாடுகளுக்கான விசா…
கட்சி மாறினார் அருண் சித்தார்த்
மவ்பிம ஜனதா கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர…