இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டிலுள்ள மக்களை அதிகம் பாதித்துள்ளதாக ஐக்கிய…
செய்திகள்
பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை – நீதியமைச்சர்
நீதியமைச்சர் விஜயதாச ராபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் தீர்மானம்
எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. உறுதியளித்தவாறு கோரிக்கைகளை…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
வவுனியாவில் நிலநடுக்கம்
வவுனியாவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்றிரவு 10.55 முதல் 11.10 மணி வரை பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்…
குறைநிரப்பு மதிப்பீட்டின் மீதான தீர்மானம் இன்று விவாதத்திற்கு..
2024இன் 1ம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டின் மீதான தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று(19.06) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணாதீர…
பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
எதிர்வரும் பொசன் பண்டிகையை முன்னிட்டு, நடைபெறவுள்ள சமய மற்றும் கலாசார நிகழ்வுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்…
விஜயதாச ராஜபக்ஷவுக்கு பதவி விலகுமாறு அழுத்தம்?
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்…
மின் கட்டண திருத்தம்: பொதுமக்களிடம் ஆலோசனை கோரிய ஆணைக்குழு
உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் ஆலோசனைகளை கோரியுள்ளது. இலங்கை மின்சார சபையின் மின்சாரக்…
இந்திய மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 2ம் திகதி…